தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான கொரொனா தொற்று சந்தேமானவர்களை தமிழர் பகுதியிலுள்ள இந்த இடத்திற்கு அனுப்ப யோசனை!

தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாந் தீவைப் பயன்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் இந்த தீவு தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக விளங்கியதாக வைத்தியர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார். தென் கொரியாவில் இப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவது அவசியம் என்றும், அதற்கு இந்த தீவு சிறந்த இடம் என்று அவர் கூறினார். இந்த தீவு சுகாதார அமைச்சிற்கு சொந்தமானது என்பதால் இது எளிதான … Continue reading தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான கொரொனா தொற்று சந்தேமானவர்களை தமிழர் பகுதியிலுள்ள இந்த இடத்திற்கு அனுப்ப யோசனை!